கால நதியின் பாய்ச்சல் ..........
அறியா மறை போல ,மறையா அறிவைப்போல ,தெரியா , ஊருக்கு ,வழி
செல்லும் ,பயணம் ,போன்றதே ,மனித வாழ்க்கை , என்று ,சில நேரங்களில்
என்னுள் ,எண்ணம் எழுவதுண்டு . உயிர்களின் தோற்றம் ,இந்த ,உலகம்
தோன்றி ,மறைந்த ,எண்ணற்ற வகையான மிருகங்கள் ,மரம் ,கொடி , பறவை
என ,எத்தனை ,எத்தனை ,வகை ,இன்று அறிய முடியாமல் அழிந்துள்ளன .
ஏன் ,இன்றும் ,நடப்பதை கூர்ந்து கவனித்தால் , குறிப்பாக ,மனித வர்க்கம்
வாழ்க்கை ,அதன் இயற்கை .பற்றி ,அறிந்தும் ,உணரவில்லை ,என்று கூறி -
விடலாம் !தன்னை ,தனது உயிரை ,உடல் கூற்றை ,நிலையாமை ,என
மனிதன் ,புரிந்து கொள்ளவில்லை ,என்று எண்ண வேண்டி தோன்றுகிறது !
உலகில் ,இன்று ,எங்கு பார்க்கினும் ,ஒரு வித அவசரம் ,அறியாமை ,கோபம் ,
பொறாமை , போட்டி ,அமைதியின்மை ,பொய் , பேராசை ,அல்லவா ,ஆட்சி
புரிகிறது !
ஏன் பிறந்தோம் ?
எதனையும் ,எண்ணி ,அதன் காரணத்தை ,தெரிந்து கொள்ள மனிதன் மட்டுமே
முயலுகிறான் ; முயற்சி செய்கிறான் . மனிதன் ,உலகின் ,தோற்றம் ,முழு
அண்டம் ,கோள்கள் ,அறியா பால் வெளி ,அங்கு தங்கும் ,பல கோடி விண் -
மீன்கள் , இன்னும் கிரகங்கள் ,யாவும் எப்படி ,யாரால் தோன்றின ,தோற்றிவித்தவர் யார் ,ஒருவர் ஆயின் ,அவரை தோற்றிவித்தவர் யார் ,என்றெல்லாம் ,மனிதனால் ,எழுப்பப்படும் ,கேள்விகள் ; ஆயினும் இவற்றுக்கு இதுவரை எவராலும் பதில் ,சான்று என ,அறியமுடியவில்லை .இயற்கை ,
மதம் ,மத எதிர்ப்பு , என பல கொள்கை கள் கோட்பாடுகள் ,எழுத்தாலும் பேச்சாலும் , முன் ம் வைக்கப்பட்டாலும் ,எவற்றாலும் ,முழுமையான ,விடை
கூறமுடியவில்லை ! உயிர்கள் யாவும் , வாழ்ந்து மடிவது தான் இதுவரை
கண்ட உண்மை !இதற்காக ,பிறந்து ,வளர்ந்து ,வாழ்ந்து ,மறைவது ஒன்று மட்டும் ,என்றால் ,அனைத்துக்கும் ,இது பொது விதியா ,அல்லது ,பிறந்து
வாழும் மனிதனுக்கு இதனை தாண்டியும் சிறப்பாக ,கடமை பொறுப்பு ,
என உண்டா ,என்ற கேள்வி எழுகிறது ! மற்றைய உயிர்களை விட ,மனிதன்
தன்னை பற்றி ,தான் வாழும் உலகம் ,உயிர்கள் ,இயற்கை , பற்றி அறியும்
வழிகளை கண்டறிந்து கொண்ட ஓர் ஒப்பற்ற பிறவியாக கருதப்படுகிறான் .
அந்த வகையில் ,மனிதன் ,மற்ற ஏனைய உயிர்கள் அனைத்தில் இருந்தும்
வேறு பட்டு நிற்கிறான் ! தொடக்க காலத்தில் ,விலங்குகளை போன்று ,
வாழ்ந்த அவன் ,தனது ,திருந்திய முறையால் ,விலங்குகளில் இருந்து வேறுபட்டு ,வாழ அறிந்து கொண்டான் , பின்னர் ,தொடர்ந்தும் ,திருந்தா
வாழ்வில் ,உண்பதும் உறங்குவதும் ,இனப் பெருக்கமும் மட்டுமே அனுபவிக்க , மனிதன் அவற்றைக் கொண்டு ,தனக்கு பயன் பெற அறிந்து
கொண்டான் ; பின்னர் ,தனது ,மனித உறவுகளையும் ,முடிந்த வரை ,பலம்
கொண்டு ,அடக்கி ஆள , தொடங்கி பின்னர் , அடிமைகளைப் போல ,மனிதன்
மாறி ,ஆண்டான் -அடிமை , அறிமுகம் உருவாக்கி , அதனை ,சமுகம் ,நாடு
தாண்டி ,உலகம் ,என ஆதிக்கம் செய்தான் ! இன்றைய உலக ,போக்கு ,இந்த
போக்கு , இறுதியில் , போட்டி ,மோதல் , என விரிந்திருப்பதும் ,இதற்கு ,தேவை ,தனிமனித ,விடுதலை , எல்லா வகைத் தளை களையும் விலக்கி சுய
சிந்தனையுடன் ,வாழ வேண்டும் .
அறியா மறை போல ,மறையா அறிவைப்போல ,தெரியா , ஊருக்கு ,வழி
செல்லும் ,பயணம் ,போன்றதே ,மனித வாழ்க்கை , என்று ,சில நேரங்களில்
என்னுள் ,எண்ணம் எழுவதுண்டு . உயிர்களின் தோற்றம் ,இந்த ,உலகம்
தோன்றி ,மறைந்த ,எண்ணற்ற வகையான மிருகங்கள் ,மரம் ,கொடி , பறவை
என ,எத்தனை ,எத்தனை ,வகை ,இன்று அறிய முடியாமல் அழிந்துள்ளன .
ஏன் ,இன்றும் ,நடப்பதை கூர்ந்து கவனித்தால் , குறிப்பாக ,மனித வர்க்கம்
வாழ்க்கை ,அதன் இயற்கை .பற்றி ,அறிந்தும் ,உணரவில்லை ,என்று கூறி -
விடலாம் !தன்னை ,தனது உயிரை ,உடல் கூற்றை ,நிலையாமை ,என
மனிதன் ,புரிந்து கொள்ளவில்லை ,என்று எண்ண வேண்டி தோன்றுகிறது !
உலகில் ,இன்று ,எங்கு பார்க்கினும் ,ஒரு வித அவசரம் ,அறியாமை ,கோபம் ,
பொறாமை , போட்டி ,அமைதியின்மை ,பொய் , பேராசை ,அல்லவா ,ஆட்சி
புரிகிறது !
ஏன் பிறந்தோம் ?
எதனையும் ,எண்ணி ,அதன் காரணத்தை ,தெரிந்து கொள்ள மனிதன் மட்டுமே
முயலுகிறான் ; முயற்சி செய்கிறான் . மனிதன் ,உலகின் ,தோற்றம் ,முழு
அண்டம் ,கோள்கள் ,அறியா பால் வெளி ,அங்கு தங்கும் ,பல கோடி விண் -
மீன்கள் , இன்னும் கிரகங்கள் ,யாவும் எப்படி ,யாரால் தோன்றின ,தோற்றிவித்தவர் யார் ,ஒருவர் ஆயின் ,அவரை தோற்றிவித்தவர் யார் ,என்றெல்லாம் ,மனிதனால் ,எழுப்பப்படும் ,கேள்விகள் ; ஆயினும் இவற்றுக்கு இதுவரை எவராலும் பதில் ,சான்று என ,அறியமுடியவில்லை .இயற்கை ,
மதம் ,மத எதிர்ப்பு , என பல கொள்கை கள் கோட்பாடுகள் ,எழுத்தாலும் பேச்சாலும் , முன் ம் வைக்கப்பட்டாலும் ,எவற்றாலும் ,முழுமையான ,விடை
கூறமுடியவில்லை ! உயிர்கள் யாவும் , வாழ்ந்து மடிவது தான் இதுவரை
கண்ட உண்மை !இதற்காக ,பிறந்து ,வளர்ந்து ,வாழ்ந்து ,மறைவது ஒன்று மட்டும் ,என்றால் ,அனைத்துக்கும் ,இது பொது விதியா ,அல்லது ,பிறந்து
வாழும் மனிதனுக்கு இதனை தாண்டியும் சிறப்பாக ,கடமை பொறுப்பு ,
என உண்டா ,என்ற கேள்வி எழுகிறது ! மற்றைய உயிர்களை விட ,மனிதன்
தன்னை பற்றி ,தான் வாழும் உலகம் ,உயிர்கள் ,இயற்கை , பற்றி அறியும்
வழிகளை கண்டறிந்து கொண்ட ஓர் ஒப்பற்ற பிறவியாக கருதப்படுகிறான் .
அந்த வகையில் ,மனிதன் ,மற்ற ஏனைய உயிர்கள் அனைத்தில் இருந்தும்
வேறு பட்டு நிற்கிறான் ! தொடக்க காலத்தில் ,விலங்குகளை போன்று ,
வாழ்ந்த அவன் ,தனது ,திருந்திய முறையால் ,விலங்குகளில் இருந்து வேறுபட்டு ,வாழ அறிந்து கொண்டான் , பின்னர் ,தொடர்ந்தும் ,திருந்தா
வாழ்வில் ,உண்பதும் உறங்குவதும் ,இனப் பெருக்கமும் மட்டுமே அனுபவிக்க , மனிதன் அவற்றைக் கொண்டு ,தனக்கு பயன் பெற அறிந்து
கொண்டான் ; பின்னர் ,தனது ,மனித உறவுகளையும் ,முடிந்த வரை ,பலம்
கொண்டு ,அடக்கி ஆள , தொடங்கி பின்னர் , அடிமைகளைப் போல ,மனிதன்
மாறி ,ஆண்டான் -அடிமை , அறிமுகம் உருவாக்கி , அதனை ,சமுகம் ,நாடு
தாண்டி ,உலகம் ,என ஆதிக்கம் செய்தான் ! இன்றைய உலக ,போக்கு ,இந்த
போக்கு , இறுதியில் , போட்டி ,மோதல் , என விரிந்திருப்பதும் ,இதற்கு ,தேவை ,தனிமனித ,விடுதலை , எல்லா வகைத் தளை களையும் விலக்கி சுய
சிந்தனையுடன் ,வாழ வேண்டும் .

No comments:
Post a Comment