Saturday, 6 November 2010

வாழ்கை ஒரு நாடகமா?

உயிரின் தோற்றம்,மனிதனின் வளர்ச்சி,ஏனைய சீவர்கள் ,இயற்கை ,அண்டம் ,
அதுக்கப்பால்,அதனையும் ,தாண்டிய ,அறியமுடியாத ,அமைப்பு ,என எல்லா -
அறிந்த ,அறிய முடியாத ,பல,விசித்திர ,சூழலின் பின்னணியில் ,இருப்பும்
உயிர் வாழ்வும் ஏன்,என்ன,என்பதை ,தமக்குள் எண்ணி ,வியக்காத மனிதன்
இருக்க முடியாது !மனித உடல் ,மனித மனம் ,இதயம் ,மனிதனின் உணர்வுகள் ,
லேனோர்ட் வூல்ப் ,என்ற ,எழுத்தாளர்,அறிஞர் ,என்பவர் ,கூறுவதுபோல
"நான் இல்லாமையில் இருந்து ,பிறந்தேன் ,ஈற்றில் ,இல்லாமைகுள்ளேயே
மறைந்து ,விடுவேன் !",எனக்கு நான் மட்டும் தான் !",என்பது ,சிந்திக்கவைக்கும்
ஒன்று! "வாழுவது ,கணமும் அறியாத ,மனித மனம், எண்ணுவதோ ,கோடிக்கும்
அதிகம்!", என்ற ,வள்ளுவர் ,கூற்றும் ,மனங்கொள்ள தக்கது!

No comments:

Post a Comment